திங்கள், 30 ஜனவரி, 2012

கடவுளுக்காக காத்திருப்போம்

கைலாயதிலிருக்கும்
சிவ பொருமானே

பாற்கடலில்
பள்ளி கொள்ளும் திருமாலே

பரமண்டலத்திலிருக்கும்
எங்கள் பிதாவே

எப்போது எங்கள்
சேரிக்கு வருவீர்கள்?

2 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல கேள்விதான்...

சசிகலா சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வலி மிகும் வரிகள் வருவாரா ?

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்