ஞாயிறு, 8 ஜனவரி, 2012

கொத்து கொத்தாய் செத்தார்கள்

இராக்கில் போர்
முடிவடைந்து விட்டதாம்.
தினமும் ஒரு தெருவில்
குண்டுவெடிப்பு.
உதிரத்தால்
ஊர் எங்கும் கோலம்.
ஓடமுடியாமல்
ஒன்றாய் செத்தார்
கள்.
கொத்து கொத்தாய்
பிண குவியல்கள்.
குழந்தைகள் ஒவ்வொன்றும்
செத்தபின்பும் முகத்தில் சிரிப்பு
பார்த்தவுடனே
கடவுளை அடக்கம் செய்தேன்.












Picture Courtesy:
(1) Source: http://www.businessinsider.com/10-most-dangerous-places-on-earth-2011-8?op=1

(2) Source:http://in.news.yahoo.com/photos/pictures-of-the-week-14th-feb-20th-feb-slideshow/#crsl=%252Fphotos%252Fpictures-of-the-week-14th-feb-20th-feb-slideshow%252F9-potw-200211-photo.html

1 கருத்துகள்:

சசிகலா சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பார்த்தவுடனே
கடவுளை அடக்கம் செய்தேன்.
கண்ணீரோடு முடிகிறது மனது கல்லாகி .

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்