திங்கள், 7 பிப்ரவரி, 2011

மிதிபடும் கண்ணீர்

நண்பனின்
துரோகங்கள்
மரணித்தது நட்பு

சந்திப்புகளில்
கவிழும் தலை
அவன் பார்வை
என் காலை தொடும்

மிதிடும் கண்ணீர்
அருவருப்போடு
விலகிச் செல்லும் கால்கள்

நட்பை அறியா
நயவஞ்சகன்
வலிகள் மறைந்தன
வடுகள் வலித்தன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்