புதன், 2 டிசம்பர், 2015

பார்வை


அம்மா…….. பாருமா 
     இவன் என்னை அடிக்கின்றான் 
குரல் வந்த திசையில் திருப்பி 
     ’அடிச்சிக்காம பாத்து விளையாடுங்கள்’ 
கண் தொரியாத அம்மா சொன்னாள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்