ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஒரு பூவின் மரணம்

காலையில் பூத்துக் குலுங்கியது மரம்
    மாலையில் பூமியில் கிடப்பவையெல்லாம்
புண்ணைமரத்தின் பூக்கள்
    பூக்களின் ஒவ்வொரு இதழ்களிலும் பூரிப்பு
மிச்சமில்லா வாழ்க்கையின் மகிழ்ச்சி
    ஒரு நாள் வாழ்ந்தாலும் நிறைவனது
பூக்கள் எல்லாம் சொல்லும்
    இறப்பு வலியில்லா சுகம்
மரணம் முடிவில்லா நிறைவு
    பூக்கள் ஒவ்வொன்றும் தென்றலை சுவாசித்தன
சூரியனோடு சுகமாயிருந்தன
    மொட்டிலிருந்து மலரும்போது கிழற்சி
மரத்திலிருந்து பிரியும்போது மகிழ்ச்சி

1 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்