ஞாயிறு, 20 டிசம்பர், 2015

என்னவளே



செக்க செவந்த புள்ள
      செம்பருத்தி பூப்போல
பக்கத்தில வந்தாலே
      சொக்குதம்மா ஆளை
நித்தம் நித்தம் உன் நினைப்பு
      தித்திக்குமே என் நெஞ்சிலே
முத்துமுத்தாய் உன் பேச்சு
      முத்தமாய் எனக்கினிக்கும்

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எவ்வளவு நாள்?

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்