திங்கள், 30 நவம்பர், 2015

ஏன் இவர்கள் இப்படி?



எத்தனை தடவை
  அலைகள் அழைத்தாலும்
கரைகள் போவதில்லை
  கடலுக்குள்

எல்லோருக்கும்
  வழிசொல்லும்
வழிகாட்டி பலகைமட்டும்
  யாருடனும் பயணிப்பதில்லை

ஊரின் பெயர் பலகை
   வருவோரை வரவேற்றது
அதுமட்டும் ஊருக்குள்
   வரவேயில்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்