திங்கள், 3 ஜனவரி, 2011

புகார்

திருடு போய்விட்டது
என்று புகார் செய்தார்

திருடப்பட்டது
இதயமென்றார்

காதலிக்கும்போது
காணாமல் போனதென்றார்

திருடியது யாரென்று நன்றாய்
தெரியுமென்றார்

அவளை சிறைபிடிக்க
வேண்டுமென்றார்

சிறைபிடித்து அவள் இதயத்தில்
சிறைப்பட வேண்டுமென்றார்.

1 கருத்துகள்:

முல்லை அமுதன் சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

nantru.
vaazhthukkak.
mullaiamuthan
'kaatruveli-ithazh.blogspot.com

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்