ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

மனிதாபிமானம்

புலம்பெயர் தொழிலாளிகள்
        அடிமேல் அடிவைத்து
ஆயிரம் மைல்கள் நடந்தார்கள்

ஒவ்வொரு அடியிலும்
      நசுங்கி செத்தது
மனிதாபிமானம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்